உணவே மருந்து : மருந்தே உணவு

Create a website

July 23, 2009

நீரிழிவு நோய்க்கு :

இலவமர பட்டை : 30 gm
கருஞ்சீரகம் : 15 gm
மேற்கண்டவற்றை நன்கு பொடித்து காலை, மாலை, இரவு உணவுக்கு முன்புமோரில் கலந்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
மேலும் கை, கால், மூட்டு வலி குணமாகும்.
வாய்புண், கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

1 comment:

 

blogger templates | Make Money Online